Thursday, 25 July 2013

நண்பன்- நினைவுகள்





நண்பர்களிடையே
சில மறக்க
முடியாத
நினைவலைகள் :-

1. நண்பன் கையை
பிடித்துக் கொண்டு
நடப்பது!.

2. நண்பனின்
தோள்பட்டையில்
சாய்ந்து கொள்வது !!.

3.நண்பனோட
சாப்பாட்டை பிடுங்கி
சாப்பிட்டது.

4. நண்பனுக்காக
பணம் செலவு
செய்வது,
அதை அவன் திருப்பி
கொடுக்கிற போது,
"உள்ள வைன்னு
சொல்றது" !!!!.

5. நண்பன் அழும்போது,
நம்ம கண்ணுலேயும்,
தானா கண்ணீர்
வருவது ?!.

6. தெருத்தெருவா,
ஊர் சுத்திவருவது !.

No comments:

Post a Comment