ஒரு பெண்ணான ஒருவள் தன் கணவனை இழந்துவிட்டாள்...!
அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...!
இதை இந்த சமுதாயம் "வாழ்க்கை கொடுக்கின்றான் " என்று அவனைப் பெருமைப்படுத்துகிறது..!!!
அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...!
இதை இந்த சமுதாயம் "வாழ்க்கை கொடுக்கின்றான் " என்று அவனைப் பெருமைப்படுத்துகிறது..!!!
இதுவே ஓர் ஆணானவன் தன் மனைவியை இழந்துவிட்டால்..,
அவனை மறுமணம் செய்யும் அந்தப் பெண்ணை இந்த சமுதாயம் எப்படி அழைக்கிறது...???
"இரண்டாம்தாரம்"...!!!???
நல்ல சமுதாயம்..!!!
ஒவ்வொரு தனி மனிதனின் விழிப்புணர்ச்சியே...
சிறந்தச் சமுதாயம் உருவாக்குவதற்கானக்
கிடைக்கபெறும் புத்துணர்ச்சி..!!!

No comments:
Post a Comment