Sunday, 9 June 2013

கதையாமா......



ஒரு நாள் ஒரு கிளிக்கு சுயம்வரம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.!
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப கல்யாணத்தை நிறுத்துங்கன்னு ஒரு குரல்.!
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.!
நினைவு இருக்கா?
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டி சுட்டுட்ருந்த
வடையை திருடிடுச்சே..
அதனால தான்

No comments:

Post a Comment