Friday, 14 June 2013

முரண்பாடு - கடவுள்

# படித்ததில் பிடித்தது

அந்த சிறுவன் தன் தந்தையிடம் கேட்டு வாங்கிய மாலையை சாமி படத்திற்கு போட்டது.

பின் தன் தாத்தா படத்திற்கும் போட்டது.

பின் தன் பாட்டி படத்திற்கும் போட சென்றது.தந்தை தடுத்தார்.

குழந்தை ஏனப்பா? என்றது

பாட்டி உயிருடன் இருக்கிறார் அதனால் போட கூடாது.
தாத்தா இறந்து விட்டார் அதனால் மாலை போடலாம்.

சிறுவன் கேட்டான் அப்போ சாமியும் செத்து விட்டதாப்பா?
-வெ.இறையன்பு

No comments:

Post a Comment