- ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல
முடியாது.
- தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு
இரண்டுமே ஒன்றுதான்.
- பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
- அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்
ஒன்றே!
.
- மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை
- ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
- பொது இடங்களில் நாம் தின்பண்டங்கள் தின்னும்போது அது தவறி
விழும் பட்ச்சத்தில் நாம் கெளரவ குறைச்சல் காரணமாக அவற்றை திரும்ப
எடுப்பதில்லை அதே நாம் வீட்டில் சாப்பிடும்போது
-
மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும்
பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்
- வெள்ளை என்பது
அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி
- வாழும்போதும்
வாழ்ந்து முடித்த பிறகும்... சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......
வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது
- நம்பிக்கை
நிறைந்த
ஒருவர், யாரிடமும்
மண்டியிடுவதுமில்லை...
கையேந்துவதுமில்லை....
நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்...!!!
நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!! - நம்பிக்கை
நிறைந்த
No comments:
Post a Comment